தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




16.11.08

_நான் முதல் ப(டி)திவில்‍‍_


எனது முதல் பதிவாய் ஒரு கவிதை
-------------------------------------------------
அன்னையால் பூமிக்கு நான் புதிதானேன் !
புலப்பட்டதை ரசிக்க தொடங்கியதும் புமி புதிதானது !
அணு அணுவாய் ரசிக்க என் இதயம் துளிர்க்கிறது;
காலை கதிரும் கடல் அலையும் கண்ணுக்கு இனிதாய் !
மலையும் மஞ்சும் மனதிற்கு இனிதாய் !
பனியும் குளிரும் உடலுக்கு புதிதாய் !
என் அன்னையின் புன்னகையும்,
என் பிறந்த மண்ணின் மணமும் என்னை வாழ்த்துகிறது !
ஆயிரமாய் கனவுகள், என் தந்தையின் கண்களில் !
எங்களின் எதிர்காலமாய், அவர் தவற விட்ட தருணங்கள் !
நானும் எண்ணுகிேறன், நான் தவற விட்டதை !‌

கருத்துகள் இல்லை: